சிவனென்றழைக்கவில்லை
படைத்தேன் வியந்தனர் ..
காத்தேன் புகழ்ந்தனர் ..
அழித்தேன்
யாருமென்னை சிவனென்றழைக்கவில்லை
---- அதிரதன்
படைத்தேன் வியந்தனர் ..
காத்தேன் புகழ்ந்தனர் ..
அழித்தேன்
யாருமென்னை சிவனென்றழைக்கவில்லை
---- அதிரதன்