ஏக்கம் எனக்கா
![](https://eluthu.com/images/loading.gif)
சம்பங்கி பூவெல்லாம் மந்தாரம் வீசுதடி...
என் வீட்டு ஜன்னல் எல்லாம் உனைப்பற்றி பேசுதடி...
சுவரொட்டி சித்திரமாய் உன் பிம்பம் ஒட்டுதடி...
சின்னஞ்சிறு சத்தமும் வாசல் நோக்க செய்யுதடி...
எதிர்வீட்டு காதலும் இம்சை பன்னுதடி...
வசந்தம் வீச காத்திருப்போம்
ஏங்காமல் இரு கண்ணே... மாமன் உனைத்தேடி வருகின்றேன்...