PANAM

பணம் ....................................................................

நேசமாய் வாழ்வதற்கு
நெஞ்சில் ஈரமில்லை

பாசமாய் வாழ்வதற்கு
பையில் பணம் இல்லை

இதுதான் நம் வாழ்க்கை!

மவுசு...................................................................................

காசு இருந்தால்
வாழ்க்கை மாசு

அழகாய் இருந்தால்
ரேட்டு அதிக மவுசு!

தேன்..............................................................................................

உன் விழி புயலால்
என் விழி கவிபாட

என் கவிகள்
தேனாய்
உன் செவிக்குள்
நான் !


ஆணை .........................................................................

பெண்ணை அடிமையாக்கும்
ஆனை
எந்த அரசு
ஆணை இட்டு அடக்கும்

வரதட்சினை வாங்காமல்
தாலி கட்டு
என்று!

அன்புடன்
ராமன்மகேந்திரன்

எழுதியவர் : RAMANMAHENDIRAN (27-May-16, 7:05 pm)
பார்வை : 85

மேலே