குறி

பார்த்து குறி சொல்வாளா?
அம்மனுக்கு பூசைப் படையல்
கொழுக்கட்டையில் விரல்ரேகை.
ந.க.துறைவன்.

எழுதியவர் : ந.க.துறைவன். (9-Jun-16, 9:42 am)
சேர்த்தது : Thuraivan N G
பார்வை : 108

புதிய படைப்புகள்

மேலே