நான் செத்தால்
அல்லாவை
அடி பணிந்தாலும்,
கிறிஸ்துவின்
கீழ் படிந்தாலும்,
சிவனைச்
சிரம் மேல் கொண்டாலும்,
கடவுள் இல்லை என்று
வாதிட்டாலும்,
நான் செத்தால் மட்டுமே
நானிலம் உருப்படும்.
#
அல்லாவை
அடி பணிந்தாலும்,
கிறிஸ்துவின்
கீழ் படிந்தாலும்,
சிவனைச்
சிரம் மேல் கொண்டாலும்,
கடவுள் இல்லை என்று
வாதிட்டாலும்,
நான் செத்தால் மட்டுமே
நானிலம் உருப்படும்.
#