நிழற்படத்தில் தேடினேன் உன்னை-நான்

நிழற்படத்தை நினைத்து
புகைப்படத்தில் புதைந்துபோனேன்

புன்னகையா புன்முறுவலா
புதைந்தவன் புரிந்துபோனேனேன்

நெஞ்சினிலே நெருடலாக
உள்ளத்தில் உன்னவனானேன்

உன்மையாய் உணர்ந்துகொள்ள
உயிருள்ளவரை உறவுகொள்ள

உன்னையெய் தேடினேன்
உண்மையில் நாடினேன்

- அன்புள்ள அபிதேவ்.

எழுதியவர் : அருண் பிரசாத் தேவேந்திரன (26-Jul-16, 3:38 pm)
பார்வை : 135

மேலே