மழை உணர்ந்த கீதை

மேகத்தூளியில் ஆடிக்கிடந்த மழையை,
பூமியோ புவிஈர்ப்பில் கட்டாய அழைப்பு விடுக்க,
பாராமுகமாய் வந்த மழை கூட ,
உன் தேகத்தில் இறங்கியதும் ,
நொடியில் கீதை புரிந்து நெகிழ்ந்தது ....
"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்து என்று" !!

எழுதியவர் : பாரதி பறவை (30-Sep-16, 3:49 pm)
பார்வை : 171

மேலே