துளி
சிறு துளி
பெரு வெள்ளமாகியது ...
பத்திரிக்கைகாரன்
பேனாமுனையில்
தவறாக கசிந்த ஒரு மைத்துளி....
ஒரு பெண்ணின்
உயிரை கொன்று விட்டது .....
சிறு துளி
பெரு வெள்ளமாகியது ...
பத்திரிக்கைகாரன்
பேனாமுனையில்
தவறாக கசிந்த ஒரு மைத்துளி....
ஒரு பெண்ணின்
உயிரை கொன்று விட்டது .....