உன் பார்வைகளில்

உயிரே
உடலுக்காக ஆசைபட்டு
இருந்தால் உலகத்தின்
பார்வைக்கே
உண்மையானவனாய் தெரிந்து
இருப்பேன்!
ஆனால்
உள்ளதிற்க்காக ஆசைபட்டேன்
அல்லவா அதனால்தான்
பெண்ணே இண்று
உன் பார்வைக்கே
பொய்யானவனாக
தெரிகிறேன்!!!!!!!
உயிரே
உடலுக்காக ஆசைபட்டு
இருந்தால் உலகத்தின்
பார்வைக்கே
உண்மையானவனாய் தெரிந்து
இருப்பேன்!
ஆனால்
உள்ளதிற்க்காக ஆசைபட்டேன்
அல்லவா அதனால்தான்
பெண்ணே இண்று
உன் பார்வைக்கே
பொய்யானவனாக
தெரிகிறேன்!!!!!!!