விதை
மண்ணை வாரி
தூற்றுவது என்றால்
என் மேல் தூற்றுங்கள்
சற்றே உயிர் பெற்று
வளர்ந்து விட்டு போகிறேன்.
மண்ணை வாரி
தூற்றுவது என்றால்
என் மேல் தூற்றுங்கள்
சற்றே உயிர் பெற்று
வளர்ந்து விட்டு போகிறேன்.