என்னை சிலிர்க்க வைத்தாய் நீ
ஒரு முறை நான் பிறந்து
உயிரை உனக்கு தந்தது
கனவின் அறையில்
உன்னோடு வாழ்ந்து உயிரே
மரணத்தின் விழிம்பில்
மாட்டிக் கொண்டேன்
கண்ணிரை கண்டேன் ஆனால்
கடைசி வரை உயிர் பிழைப்பது
சந்தோகமாகும் நிமிடம் நீ இல்லை
யானால் நிச்சயம் தோற்ப்பேன்
நீயே என் உயிரவாய்
நீயே என் இதயமவாய்
நீயே என் ஜீவனவாய்
நெஞ்சை திறந்து உன்னை
புகுத்தி பூட்டி விட்டு சாவியை
தொலைத்து விட்டேன்
பாடலில் துவக்கம்...,,,,,,,
ஒருமுறை பிறந்தேன்
ஒருமுறை பிறந்தேன்