விட்டாெழிந்த நாெடிகள்

அழிக்க முடியாத தடயங்களை எடுத்துக்காெண்டு,
நிறுத்த முடியாத நேரங்களாேடு தப்பியாேடுகிறேன்...

விழித்ததும் அழும் மழலையென கண்ணீர்...
விழிகளில் ததும்பியெழ, காரணம் யாராே..?

கட்டவிழ்ந்த கன்றென துள்ளி எழுந்து,
விட்டாெழிந்த நாெடிகளை தேடும் மனமாே..?

சென்றுவர முடியாத தூரங்கள்...
இன்றுவரை இல்லாத ஈரங்கள்.., இமையாேடு...

எழுதியவர் : சாயநதி (25-Apr-17, 4:42 pm)
பார்வை : 111

மேலே