யாதுமாகி-3

கண்ணாடி முன்
நிற்கும் கணம்
அகவை சுருங்கி
சிறுவன் தெரிய
காதுகளில் கேட்கும்
குரல் தளும்பும்
விசும்பல் ஓசை !!!

- பாவி

-

எழுதியவர் : பாவி (20-Jun-17, 10:27 am)
சேர்த்தது : பாவி
பார்வை : 421

மேலே