என் விழியைக் கொன்ற மழைத்துளி

மழைத்துளி ஒன்றென் கண்ணில் மோத.. மறுநொடி மடிந்தது என் விழி!
சிறுநொடி கடந்து பார்வை வந்ததும்.. மறுபடி வந்தேன் உன் வழி..!

-யான்..!

எழுதியவர் : யான் (13-Jul-17, 11:07 pm)
சேர்த்தது : Yaan
பார்வை : 120

மேலே