வரம் கொடு

மலர்கள் உன் கன்னம் தொட்டு வண்ணம் பெற்றனவோ.. ?

நிலா உன் முகம் பார்த்து ஒளி வீச தொடங்கியதோ..?

குயில்கள் உன் குரல் கேட்டனவோ.. ?

மயிலினங்கள் உன் ஆடை பார்த்து தோகை செய்தனவோ..?

கடவுளுக்கும் வரம் கொடுத்தவளோ..?

வரம் கொடு எனக்கும் என் வாழ்நாளை உன்னுடன் கழிக்க.. !

எழுதியவர் : (25-Nov-17, 8:08 pm)
சேர்த்தது : Gopalakrishnan Raman
பார்வை : 97

மேலே