எதிர்த்து நில்
நம் எதிர்ப்புகளை காட்டாதவரை
நம்மை மரம் என்று எண்ணி
வெட்டி விடுவார்கள்...
அப்பொழுதும் அமைதி காத்தால்
விரகாய் வெட்டி எரித்து விடுவார்கள்...
எதிர்ப்பை காட்டு
உனக்கு வேண்டாம் என்றால் வேண்டாம் எதிர்த்து நில்...
எவனோ ஒருவனுக்காக எதிர்க்காமல் ஏற்று கொண்டு
கவலை கொள்ளாதே
எதிர்த்து நில்
உனக்கான வாழ்க்கை மற்றவர்களிடம் கோடுக்காதே...