கண்ணீர் தேசம்
ஆனைக் கட்டிப்
போர் அடிச்ச
தெங்கள் வளநாடு
இன்று
வளமும் இல்லை
உழைக்க
வழுவுமில்லை
மொத்தத்தில்
வாழ்வே இல்லை
எங்கள் வளநாடு.....
மாதம் மும்மாரி
பொழிஞ்சதெங்க
நல்லநாடு
இன்று
மழையுமில்லை
அளவுத்தண்ணீர்
தரவுமில்லை
உழவு நாரா
கிழிஞ்சு தொங்குதய்யா
எங்க நல்லநாடு......