கூடவே இருப்பாயா
கவலை இருளிலும்
கருப்பான பொழுதிலும்
துணைக் கரம் தந்து
வாழ்வு முழுதிலும் ஒளிரும்
அகல் விளக்காய் என்னோடு
கூடவே இருப்பாயா?
ஆக்கம்
அஷ்ரப் அலி
கவலை இருளிலும்
கருப்பான பொழுதிலும்
துணைக் கரம் தந்து
வாழ்வு முழுதிலும் ஒளிரும்
அகல் விளக்காய் என்னோடு
கூடவே இருப்பாயா?
ஆக்கம்
அஷ்ரப் அலி