பேரன்பு
அடைமழை வந்தப்
போதும் நான்
நனையவில்லை.........
உன் பேரன்புக்
குடையின் கீழ்
நான் நின்றதால்........
அடைமழை வந்தப்
போதும் நான்
நனையவில்லை.........
உன் பேரன்புக்
குடையின் கீழ்
நான் நின்றதால்........