மந்திரமாய் இருந்து == பக்திப் பா --- 9

மந்திரமாய் இருந்து == பக்திப் பா --- 9
**************************************************************

மந்திரமாய் இருந்து அருள் இடும் தாயே மாசற்ற மனத்தவளே
இந்திரனும் உனையண்டி தண்பதவி காத்தற்கு சரணென புகுந்தவனே
முந்திரிப் பருப்பிட்ட வெல்லத்து அன்னத்தை படைத்திட மகிழ்பவளே -- உன்
புத்திரன் தன் வீட்டில் நல்லவை நிரம்பிட பார்வையிடு சாலாட்சியே !

எழுதியவர் : சக்கரைவாசன் (3-Sep-18, 9:03 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 39

மேலே