கல்யாண பந்தல்

மாப்பிள்ளையின் தகப்பனார் : மந்தரத்த கொஞ்ச மெதுவா சொல்லி கல்யாணத்த நடத்துங்கோ
..
புரோகிதர் : ஏன் அப்படி ............
மாப்பிள்ளையின் தகப்பனார் : மொய் போடரவங்க இன்னும் வந்து சேரலயே ! அதான்....

எழுதியவர் : (15-Nov-18, 10:15 pm)
பார்வை : 123

மேலே