எதுவும் கடந்துபோகும்

கடலலை நிற்பதில்லை
காற்றும் நிற்பதில்லை
கார்மேகமும் நிற்பதில்லை
கணநேரம் கூடக் காலம் நிற்பதில்லை
கடந்த காலத்தில் நீ மட்டும் நிற்பது ஏன் ?

--கவி கயல்

எழுதியவர் : கயல் (25-Nov-18, 11:48 am)
பார்வை : 1096

மேலே