தனிமையில்

அமர்ந்தோம் சாய்ந்தோம்

அழகை அழகாய் ரசித்தோம்

சேர்ந்திருந்ததால் தான்

இருந்தோம் சாய்ந்தோம்

என்பதையேன் மறந்தோம்?

இன்று நான் தனிமையில்

சொல்லாமல் சொன்னதை

யோசிக்கின்றேன் நீ?

எழுதியவர் : நா.சேகர் (26-Nov-18, 7:21 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : thanimayil
பார்வை : 659

மேலே