தனிமையில்

அமர்ந்தோம் சாய்ந்தோம்
அழகை அழகாய் ரசித்தோம்
சேர்ந்திருந்ததால் தான்
இருந்தோம் சாய்ந்தோம்
என்பதையேன் மறந்தோம்?
இன்று நான் தனிமையில்
சொல்லாமல் சொன்னதை
யோசிக்கின்றேன் நீ?
அமர்ந்தோம் சாய்ந்தோம்
அழகை அழகாய் ரசித்தோம்
சேர்ந்திருந்ததால் தான்
இருந்தோம் சாய்ந்தோம்
என்பதையேன் மறந்தோம்?
இன்று நான் தனிமையில்
சொல்லாமல் சொன்னதை
யோசிக்கின்றேன் நீ?