சொட்ட சொட்ட நனைந்தவளை

சொட்ட சொட்ட நனைந்தவளை
கட்ட கட்ட நான் செல்ல
எட்டி எட்டி அவள் செல்ல..

மொட்டு மொட்டு மலர் உன்னை
தொட்டு தொட்டு நான் காண
வெட்டி வெட்டி நீ செல்லும் கரணம்
எனோ !

மொட்டு இவள் பக்கம் நின்றால்
தொட்டு விட்டு நீ சென்று
கட்டி கொள்ள கதை சொல்லும் காரணம்
தானோ !

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (8-Dec-18, 3:52 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 184

சிறந்த கவிதைகள்

மேலே