மாறிடுமோ நெஞ்சம்

மென் பொருளை சேர்த்திருந்தால்
உன் பெயரும் நிலைத்திருக்கும்

பொன் பொருளை சேர்த்தவனே
பூமிக்குள்ளே புதைந்து விட்டாய்

கழுத்துறவில் வந்தவளும்
கடைத்தெருவில் விட்டுவிட்டால்

உன் பொருளாய் எதைச் சொல்வாய்
தன் பிள்ளை அவர் என்பான்!!!

எழுதியவர் : லிங்கு ராம் (7-Jan-19, 8:03 pm)
சேர்த்தது : லிங்கு ராம்
Tanglish : maaridumo nenjam
பார்வை : 226

மேலே