இமையவளே
விடியலின் விழுதுகள்
உன் விழிகளின் இமைகளில்...
விழைகிறேன் விரைகிறேன்
அதன் வழிகளில்...
நெருக்கமாய் இறுக்கமாய்
உன் விழியோடு என்னை
ஒட்டிக்கொள்ளடி - என்
வாழ்வின் விடியலுக்காய்.!
விடியலின் விழுதுகள்
உன் விழிகளின் இமைகளில்...
விழைகிறேன் விரைகிறேன்
அதன் வழிகளில்...
நெருக்கமாய் இறுக்கமாய்
உன் விழியோடு என்னை
ஒட்டிக்கொள்ளடி - என்
வாழ்வின் விடியலுக்காய்.!