இமையவளே

விடியலின் விழுதுகள்
உன் விழிகளின் இமைகளில்...
விழைகிறேன் விரைகிறேன்
அதன் வழிகளில்...

நெருக்கமாய் இறுக்கமாய்
உன் விழியோடு என்னை
ஒட்டிக்கொள்ளடி - என்
வாழ்வின் விடியலுக்காய்.!

எழுதியவர் : உமர் ஷெரிப் (13-Feb-19, 8:47 pm)
சேர்த்தது : உமர்
பார்வை : 362

மேலே