அவன் அவள் இறைவன்

அவன்:
இந்த நொடி இறைவன் வந்து

இந்த உலகம் உன் ஆட்சியின்

கீழ் என்றால் நான் சொல்வேன்

ஏற்கனவே உலகம் என் கைய்யில்

தான் இனி தேவலோகமே

தந்தாலும் வேண்டாம் என்பேன்!

அவள்:
இந்த நொடி இறைவன் வந்து

இன்னும் என்ன வேண்டும்

என்று கேட்டால் நான்

சொல்வேன் இப்படியே என்

உயிரை கொண்டு சென்றுவிடு

இதற்கு மேல் வேறெதுவும்

வேண்டாம் என்று!

எழுதியவர் : நா.சேகர் (6-Apr-19, 10:54 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : avan aval iraivan
பார்வை : 167

மேலே