என்ன ஆனாயோ
பாவையே பார்வைக்குள்
பாய் விரித்து
பதுங்கி கொண்டாயோ...
நெஞ்சிலே விதை இட்டு
பூவனமாய்
பூத்து வளர்ந்தாயோ...
சொல்லாத சொற்கள் பேசி
சொப்பனத்தில்
சொர்கம் தந்தாயோ...
என்ன ஆனாயோ...
என்னை ஆண்டாயோ...
என்றும் அன்புடன்,
மதன்
பாவையே பார்வைக்குள்
பாய் விரித்து
பதுங்கி கொண்டாயோ...
நெஞ்சிலே விதை இட்டு
பூவனமாய்
பூத்து வளர்ந்தாயோ...
சொல்லாத சொற்கள் பேசி
சொப்பனத்தில்
சொர்கம் தந்தாயோ...
என்ன ஆனாயோ...
என்னை ஆண்டாயோ...
என்றும் அன்புடன்,
மதன்