என்ன ஆனாயோ

பாவையே பார்வைக்குள்
பாய் விரித்து
பதுங்கி கொண்டாயோ...

நெஞ்சிலே விதை இட்டு
பூவனமாய்
பூத்து வளர்ந்தாயோ...

சொல்லாத சொற்கள் பேசி
சொப்பனத்தில்
சொர்கம் தந்தாயோ...

என்ன ஆனாயோ...
என்னை ஆண்டாயோ...

என்றும் அன்புடன்,
மதன்

எழுதியவர் : மதனகோபால் (6-Apr-19, 10:55 am)
சேர்த்தது : மதனகோபால்
Tanglish : yenna anaayo
பார்வை : 586

மேலே