நிலத்தில் ஆகுதியாய் பாயவில்லை நதி
நீருக்கு நெருப்பால் ஆரத்தி எடுக்கிறார்
அங்கே பாய்ந்தோடுகிறது நதி !
நிலத்தில் ஆகுதியாய் பாயவில்லை நதி
இங்கே காய்ந்து நெருப்பாய் சுடுகிறது பூமி !
ஏனிந்த இருவேறு நிலை இறைவா ?
நீருக்கு நெருப்பால் ஆரத்தி எடுக்கிறார்
அங்கே பாய்ந்தோடுகிறது நதி !
நிலத்தில் ஆகுதியாய் பாயவில்லை நதி
இங்கே காய்ந்து நெருப்பாய் சுடுகிறது பூமி !
ஏனிந்த இருவேறு நிலை இறைவா ?