ஆருயிரே புரிகிறதா

வாழையில்
கத்தி பட்டாலும்
கத்தியில் வாழை
பட்டாலும்
சிதைவும் சீரழிவும்
வாழ் நாள் பூராவும்
வாழைக்கு மாத்திரமே
ஆருயிர் மகளே!
பயிரும் பெண்ணும்
அழிவதற்கு
ஒரேயொரு
நாள் போதும்
புரிகிறதா உனக்கு ?
அஷ்றப் அலி
வாழையில்
கத்தி பட்டாலும்
கத்தியில் வாழை
பட்டாலும்
சிதைவும் சீரழிவும்
வாழ் நாள் பூராவும்
வாழைக்கு மாத்திரமே
ஆருயிர் மகளே!
பயிரும் பெண்ணும்
அழிவதற்கு
ஒரேயொரு
நாள் போதும்
புரிகிறதா உனக்கு ?
அஷ்றப் அலி