நெஞ்சில் ஓவியமாய்த் தீட்டுகிறாய்

பூந்தென்றல் வருகையில் உன் கார்முகில் கூந்தலை
பூக்களின் மலர்தலில் உன் புன்னகையை
தேனிதழ் அசைவினில் செந்தமிழ்க் கவிதையை
வான் நிலாவாய் உன் வட்ட முகத்தை
நினவுத் தூரிகையால்
நெஞ்சில் ஓவியமாய்த் தீட்டுகிறாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (30-Mar-20, 10:23 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 44

மேலே