வேலெடுத்து வாராயோ நோய்தனைக் கொன்றிட
காலமிது கொல்நோய் படுத்திடும் காலமிது
ஓலம் ஒலிக்குது மாந்தர்வாழ் வீதியெங்கும்
வேலெடுத்து வாராயோ நோய்தனைக் கொன்றிட
காலனைவென் றோன்கும ரா !
காலனை வென்றோன் சாவை வென்றவன் --- ம்ருதுஞ் ஜயன் ---சிவன்
காலனைவென் றோன்கும ரா ----சிவ குமரன் = முருகன்.