வேலெடுத்து வாராயோ நோய்தனைக் கொன்றிட

காலமிது கொல்நோய் படுத்திடும் காலமிது
ஓலம் ஒலிக்குது மாந்தர்வாழ் வீதியெங்கும்
வேலெடுத்து வாராயோ நோய்தனைக் கொன்றிட
காலனைவென் றோன்கும ரா !


காலனை வென்றோன் சாவை வென்றவன் --- ம்ருதுஞ் ஜயன் ---சிவன்

காலனைவென் றோன்கும ரா ----சிவ குமரன் = முருகன்.

எழுதியவர் : கவின் சாரலன் (1-Apr-20, 11:30 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 61

மேலே