உழும்உயர் உத்தமன்
போற்றுவோன் ஆதவனைச் சாமியெனப் பார்ப்பான்
உழவனுக்கோ சாமிபூமி யே !
எழுஞா றெழுந்திடும் போதில் எழுந்து
உழும்உயர் உத்தமன் உண்டி தருவோன்
அழுதல் சரியோசொல் வீர்
முறையே குறட்பா இன்னிசை சிந்தியல் வெண்பா ----பா வடிவம்

