பறை முழக்கம்
கறையென்றா ஊழ்வினை காலத்தால் உறைதல்
அறைநின்றா அல்லல் நாகாக்க; துறைவென்றுக்
குறையெங்கும் குன்றுவது அரணல்ல; மறைநீராய்ச்
சிறைவென்றே அதிரும் பறை.
கறையென்றா ஊழ்வினை காலத்தால் உறைதல்
அறைநின்றா அல்லல் நாகாக்க; துறைவென்றுக்
குறையெங்கும் குன்றுவது அரணல்ல; மறைநீராய்ச்
சிறைவென்றே அதிரும் பறை.