அப்பா
நான் ஆயிரம் கவிதைகள் எழுதி இருந்தாலும் அவற்றில் அவர் பெயர் இடம் பெற்றது இல்லை ஏன் என்றால் அவர் பெயரோ என் இதயத்தில் இடம் பிடித்த ஓர் கவிதை அப்பா
நான் ஆயிரம் கவிதைகள் எழுதி இருந்தாலும் அவற்றில் அவர் பெயர் இடம் பெற்றது இல்லை ஏன் என்றால் அவர் பெயரோ என் இதயத்தில் இடம் பிடித்த ஓர் கவிதை அப்பா