கடவுள்

கடவுளை மறந்து வாழும் நாம்
கடவுளை கொஞ்சம் நினைத்து வாழ
துடங்குவோம் அவன் பாதமே கதியென
வாழ்க்கை சமுத்திரத்தின் ஓடமாய் வந்து
நம்மைக் கரையேற்றி வாழ வழி செய்வான்
ஒப்பிலா அப்பன் அவனே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Jan-21, 2:20 pm)
Tanglish : katavulai
பார்வை : 82

மேலே