மாயகாரி

மை விழியால் என்னை மயக்கி போனயடி
மௌன பார்வையால் - ஏதோ
மாயம் செய்து போனயடி உனைக் கண்ட ஒர் நொடியில்

எழுதியவர் : தீபிகா. சி (17-Mar-21, 11:49 am)
பார்வை : 237

மேலே