வாழ்க்கை

மரங்களற்ற
காட்டு வழியில்
என்னை சுமந்து
நான் பயணிக்கிறேன் ....
எங்கோ
ஒரு நிழலைத் தேடி ..............
-வாழ்க்கை
இவண்
தமிழ்கரியன்