மானுடம் வாழ்த்திடும் பூங்குன்றன்

யாதும்ஊ ரேயாவரும் கேளிர்
தீதிலா உலகச்செய்தி சொன்னான்
தூதுவன் மனித குலத்திற்கு
போதவிழ் எழில்பூந்தமிழ் பூங்குன்றன்

---வ வி

யாதும்ஊ ரேயா வரும்கேளிர் என்றனன்
தீதிலா செய்தி உலகிற்குச் சொல்லினன்
தூதுவன் மானுடம் வாழ்த்திடும் பூங்குன்றன்
போதவிழ் பூந்தமி ழன்

---ஒ வி இ வெ

யாதும்ஊ ரேயா வரும்கேளிர் என்றனன்
தீதிலா செய்தி உலகிற்கு - தூதுவன்
போதவிழ் பூந்தமிழ் பூங்குன்ற னைவாழ்த்தும்
கோதிலா மானுடநெஞ் சம்
----ஒ வி நே வெ
----- யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற நீண்ட கவிதை
புலவர் பூங்குன்றன் எழுதியது
வலையில் கிடைக்கும் ; விரும்புவோர் படிக்கலாம்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jun-21, 10:59 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 40

மேலே