தெங்கு - பனை - இவைகளின் குருத்து - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
தென்னங் குருத்தாற் சிலேஷ்ம வலிநீங்கும்
மன்னுதிர மூலமது மாறுங்காண் - உன்னும்
பனங்குருத்து தின்றாற் பகர்உதிர மூலங்
கனம்பெருகும் பேதியுமாங் காண்
- பதார்த்த குண சிந்தாமணி
தென்னங்குருத்து , சிலேட்டும வலியை நீக்கும்; இரத்த மூலத்தைப் போக்கும்;
பனங்குருத்து இரத்த மூலத்தையும் பேதியையும் உண்டாக்கும் .