கொடை வள்ளல் மேகம்

காலம் தவறாது மழைப்பொழியும் மேகம்
எதுவும் நம்மிடம் எதிர் பார்ப்பதில்லை
மேகம் இயற்கையின் கொடை வள்ளல்
மனிதன் ? ஓர் உபகாரம் செய்யின்
பிரதி உபகாரம் எதிர்பார்ப்பது அவனுக்கு இயற்கை !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Oct-21, 7:33 pm)
பார்வை : 76

மேலே