கதவு
நாங்கள் ஒருவரோடு
ஒருவர் பின்னிக் கொள்வதில்..
இந்த மனிதர்களுக்கு
விருப்பமே இல்லை..
ஏன் தான் இப்படி
எங்களைப் பிரித்து
வைக்கிறார்களோ..
வாய்விட்டு அழ
இரு கதவுகள்..
நாங்கள் ஒருவரோடு
ஒருவர் பின்னிக் கொள்வதில்..
இந்த மனிதர்களுக்கு
விருப்பமே இல்லை..
ஏன் தான் இப்படி
எங்களைப் பிரித்து
வைக்கிறார்களோ..
வாய்விட்டு அழ
இரு கதவுகள்..