கலைந்தது என் கனவுகள்

என் உணர்வுகள் கொண்டாடும்
ஒற்றை கனவை

என் தலை மேல்
தூக்கி சுமந்தேன்

ஒரு சில ஏற்றத்தாழ்வார்
என் கை நடுவில் போனது

தவிக்கிறேன் துடிக்கிறேன் கலைந்து போன
கனவுகளை நினைத்து

மீண்டும் கை கூடுமோ
அந்நாள் ஏங்கி
தவிக்கிறேன் எனக்குள்ளே

சிறுவயது முதல் எனக்கென கொண்டு
இருந்த மிகப்பெரிய கனவுகளை

ஒரு சிறிய கல் எரிந்து
கலைத்துவிட்டு ஓர் உயிர்

எழுதியவர் : (25-Mar-23, 7:20 pm)
பார்வை : 33

மேலே