பெருந்தனம்

பெருந்தனம் தன்னையே மறக்க செய்யும்
செருக்கை சேர்க்கும் வாழ்க்கையை வேகமாய்
அழிவின் பாதைக்கு இட்டு செல்லும்
முடிவில் அறிவிலியாக்கி அழிக்கும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (13-Aug-23, 11:51 pm)
பார்வை : 29

மேலே