ஆடு மாடு திருடர்போல்

ஆநிரை கொள்மத மாறினார் ஆரளை
பேணிடு நோக்கமே பெண்கவர்தல் -- நாணிடா
ஈனரின் நோக்கமெலாம் இந்து பெதும்பையும்
காணின் கவருவர் காண்

பெதும்பை. = நல்லது கெட்டதை அறிந்திடா சிறுமியர்


காட்டுத்திருடர் அக்காலத்தில் நாடு புகுத்து விவசாயியின்
ஆடு மாடுகளைத் திருடி ஓடுவர். இன்று மதம் மாறிகள்
இந்து பெதும்பையரை வெளிப்படையாக மடக்கி தாங்கள்
கொண்டுபோவோம் என்று பேசுவது எந்த தைரியத்தாலோ
தெரியவில்லை.

எழுதியவர் : பழனி ராஜன் (4-Dec-23, 10:30 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 32

சிறந்த கவிதைகள்

மேலே