காதல் வலி
தலைகீழாய் நின்றேன்
அவளை பார்க்க
வந்தால் தலைகீழாய்..!
கையில் இரு குழைந்தைகளோடு
மாய காதலனின் கையை பிடித்துக்கொண்டு...!
இன்னும் ஏன் இதை சொல்ல
வார்த்தை இல்லை என்று
நிற்கிறேன் கவிதைகளோடு
அடுத்த வரிக்கு காத்துகொண்டு...
தலைகீழாய் நின்றேன்
அவளை பார்க்க
வந்தால் தலைகீழாய்..!
கையில் இரு குழைந்தைகளோடு
மாய காதலனின் கையை பிடித்துக்கொண்டு...!
இன்னும் ஏன் இதை சொல்ல
வார்த்தை இல்லை என்று
நிற்கிறேன் கவிதைகளோடு
அடுத்த வரிக்கு காத்துகொண்டு...