அஞ்சாதே
கஞ்சமாய் வாழ்வதேனோ காவிரிபோல் மேதினியில்
தஞ்சமென வருவோர்க்கு தானிரங்கு - அஞ்சாதே
ஓரிறையை நினைந்து ஒழுகினால் எப்பொழுதும்
பேரருளும் பெருகிடுமே உனக்கு
அஷ்றப் அலி
கஞ்சமாய் வாழ்வதேனோ காவிரிபோல் மேதினியில்
தஞ்சமென வருவோர்க்கு தானிரங்கு - அஞ்சாதே
ஓரிறையை நினைந்து ஒழுகினால் எப்பொழுதும்
பேரருளும் பெருகிடுமே உனக்கு
அஷ்றப் அலி