முயற்சி
 
 
            	    
                பூவெல்லாம் காய்ப்பதில்லை 
காயல்லாம் கனிவதில்லை
கனிஎல்லாம் சுவைபதில்லை! 
மனிதர்களிலும் அப்படிதான்,
பிறப்பவரெல்லாம் சிறப்படைவதில்லை;
சிறப்புடையோர் சிலரே !
அந்த சிலரில் ஒருவராக வர 
நீ முயற்சிக்கலாமே! 
  
 
 
            	    
                பூவெல்லாம் காய்ப்பதில்லை 
காயல்லாம் கனிவதில்லை
கனிஎல்லாம் சுவைபதில்லை! 
மனிதர்களிலும் அப்படிதான்,
பிறப்பவரெல்லாம் சிறப்படைவதில்லை;
சிறப்புடையோர் சிலரே !
அந்த சிலரில் ஒருவராக வர 
நீ முயற்சிக்கலாமே! 
  
