முயற்சி

பூவெல்லாம் காய்ப்பதில்லை
காயல்லாம் கனிவதில்லை
கனிஎல்லாம் சுவைபதில்லை!
மனிதர்களிலும் அப்படிதான்,
பிறப்பவரெல்லாம் சிறப்படைவதில்லை;
சிறப்புடையோர் சிலரே !
அந்த சிலரில் ஒருவராக வர
நீ முயற்சிக்கலாமே!

எழுதியவர் : புகழ் (16-Aug-10, 3:55 pm)
பார்வை : 3289

மேலே