துடிப்பு
நான் பிறந்த உடன்
குழந்தை என்றாய்..
வரைந்த போது
குமரன் என்றாய்..
காதலித்த போது
காதலன் என்றாய்..
திருமணம் ஆனவுடன்
கணவன் என்றாய்..
குழந்தை பெற்றதும்
தந்தை என்றாய்..
பேரன் வந்ததும்
தாத்தா என்றாய்..
எபோதாவது மனிதன்
என்றாயா..?
நான் பிறந்த உடன்
குழந்தை என்றாய்..
வரைந்த போது
குமரன் என்றாய்..
காதலித்த போது
காதலன் என்றாய்..
திருமணம் ஆனவுடன்
கணவன் என்றாய்..
குழந்தை பெற்றதும்
தந்தை என்றாய்..
பேரன் வந்ததும்
தாத்தா என்றாய்..
எபோதாவது மனிதன்
என்றாயா..?