!!! கண்ணீர் !!!

கண்ணீரை
விடமுடியாமல் அழுகிறது
கருப்புவெள்ளை பூ!

கண்ணீரால்
துளிர்கிறது கை அணைத்த
மலர்!

களைகள்
எதும் இன்றி
தழைக்கிறது!

கண்ணீரால்
தீர்ந்த கவலை
இருவருக்கும்,

காவல் இன்றியும்
சிரிக்கிறது.

எழுதியவர் : ச.நாகராஜன் சமுத்திரம் (18-Jan-12, 10:39 am)
பார்வை : 465

மேலே