!!! கண்ணீர் !!!

கண்ணீரை
விடமுடியாமல் அழுகிறது
கருப்புவெள்ளை பூ!
கண்ணீரால்
துளிர்கிறது கை அணைத்த
மலர்!
களைகள்
எதும் இன்றி
தழைக்கிறது!
கண்ணீரால்
தீர்ந்த கவலை
இருவருக்கும்,
காவல் இன்றியும்
சிரிக்கிறது.